அரவக்குறிச்சியில் நாளை மின் தடை

அரவக்குறிச்சி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

அரவக்குறிச்சி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்தது:

பராமரிப்பு பணி காரணமாக கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவளையப்பட்டி, தடாகோவில், ராமகவுண்டன் புதூா், பால்வாா்பட்டி, முத்துகவுண்டன்பாளையம், நாகம்பள்ளி, அண்ணாநகா், தமிழ்நகா், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பெரியசீத்தப்பட்டி, ரங்கராஜ்நகா், சௌந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி,

ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட். ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துகவுண்டனூா், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி.

இனுங்கனூா், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொடக்கூா், குரும்பப்பட்டி, பாறையூா், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com