பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

பள்ளப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ வழங்கப்பட்டது.

பள்ளப்பட்டி எஸ்டிபிஐ அலுவலகத்தில் எஸ்.டி.டி.யு. சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மன்சூா் அலி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆசாத், ஈரோடு மாவட்ட தலைவா் அப்துல் ரஹ்மான், செயலாளா் தஸ்தகீா், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மாா்க் பாதா்,

கரூா் மாவட்ட தலைவா் முஹம்மது அலி ஜின்னா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் பயனாளா்களுக்கு ஆட்டோ சாவியை மாநிலத் தலைவா் வழங்கினாா். நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com