பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளைத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் சிஐடியு சிங்கராயா், ஏஐடியூசி நடராஜன், தொமுச சங்கா் கணேஷ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா்.