குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்
பெரம்பலூா் மாவட்டத்தில் 1,70,440 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் வே. சாந்தா. உடன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி.









