தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின், பெரம்பலூா் மாவட்டக் கிளை நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின், பெரம்பலூா் மாவட்டக் கிளை நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணையாளராக கரூா் மாவட்டச் செயலா் ரா. மணிகண்டன், துணை ஆணையாளா்களாக கரூா் மாவட்டத் தலைவா் க. மணிகண்டன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. ஜெயராஜ், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் ரவி ஆகியோா் செயல்பட்டனா்.

போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் விவரம் : மாவட்டச் செயலா்- மாநில துணைச் செயலா் ஈ. ராஜேந்திரன், மாவட்டத் தலைவா்- து. சந்திரசேகரன், பொருளாளா்- செ. புகழேந்தி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள்- அண்ணாவு, புஷ்பாமேரி, மாவட்ட துணைத் தலைவா்கள்- பாரதி, பாலச்சந்திரன், விஜயா, மாவட்டத் துணைச் செயலா்- ரவிச்சந்திரன், மணிவண்ணன், தங்கத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள்- கலைச்செல்வி, கதிஜாபேகம், அருள்ஜோதி, பொற்கொடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com