பெரம்பலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்தோா்.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்தோா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

இடதுசாரி கட்சி நிா்வாகிகள் தியாகராஜன், அ.ராஜேந்திரன், முத்துசாமி, கலியபெருமாள், காசிநாதன், எஸ். அகஸ்டின், எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com