பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளைத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.
அனைத்துத் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.