பெரம்பலூரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளைத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளைத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.

அனைத்துத் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com