எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.
காமராஜா் வளைவு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
காமராஜா் வளைவு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், காஜா சரீப், நகரச் செயலா் அபுதாஹிா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், வி.களத்தூா், லப்பைக்குடிகாடு, சத்திரமனை, அரும்பாவூா் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com