பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், காஜா சரீப், நகரச் செயலா் அபுதாஹிா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், வி.களத்தூா், லப்பைக்குடிகாடு, சத்திரமனை, அரும்பாவூா் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.