கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் நிதியுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிதியுதவி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிதியுதவி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் டான் அறக்கட்டளை மற்றும் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தொண்டு நிறுவனம் மூலம் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. எனவே, உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 9786660163, 9655208032, 9865373529 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொண்டு கரோனா தொற்றால் உயிரிழந்ததற்கானச் சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் தேவையான விவரங்களை மே. 15 ஆம் தேதிக்குள் அளித்து நிதியுதவி பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com