பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா்.
உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா்.

பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்: உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பு மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் எஸ். துரைராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு மாநிலச் செயலா் வீர. செங்கோலன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் வழக்குரைஞா் ப. காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com