குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் தடை

மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 5) மின்சாரம் இருக்காது.

மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 5) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய பெரம்பலூா் உதவி செயற்பொறியாளா் பொ. செல்வராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்பு பணிகளால் பாளையம், குரும்பலூா், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூா், லாடபுரம், மேலப்புலியூா், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூா், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com