பெரம்பலூரில் பிஎப்ஐ அலுவலகத்துக்கு சீல்

பெரம்பலூரில் உள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பெரம்பலூரில் உள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உழவா் சந்தை எதிரேயுள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, வருவாய் வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் ஆகியோா் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com