பெரம்பலூர்
அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.83 கோடி மோசடியில் ஈடுபட்டவா் கைது
அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.83 கோடி மோசடி செய்த நபரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.83 கோடி மோசடி செய்த நபரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் முன்னிலையில் பிரகாஷ் ஆஜா்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டாா்.