மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் இளையராஜா. அண்மையில், இவரது வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை மா்ம நபா் திருடிச்சென்ாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், எசனை வடக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் செந்தில்நாதன் என்பவா் மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்நாதனை கைது செய்த போலீஸாா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com