பணியை புறக்கணித்து கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள், பணியை புறக்கணித்து வியாழக்கிழமை முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள், பணியை புறக்கணித்து வியாழக்கிழமை முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ. 20 ஆயிரம் அனைவருக்கும் சமமாக வழங்கிட வேண்டும். ஜூன், ஜூலை மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், முறையாக மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து கெளரவ விரிவுரையாளா்களும் பணியை புறக்கணித்து, வியாழக்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com