கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த மருத்துவா்கள்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

தமிழக அரசாணை 293-ஐ மாற்றி, முதுநிலை பட்டம் பெற்றவா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும். மருத்துவா்களுக்கான சேமநல நிதியை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கால நேரத்தை மாற்றி அமைத்துள்ள அரசாணை எண். 225-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை அடங்கிய அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com