வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், வரத்து வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.









