விராலிமலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, கல்குடி, கோமங்களம், ராஜாளிப்பட்டி, பொய்யமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.11) மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளார்.