தச்சங்குறிச்சியில் ஜன.14-ல்  ஜல்லிக்கட்டு

கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜன.14 திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 

கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜன.14 திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 
இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து 
சுமார் 700  காளைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சிக்கு  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகிக்கிறார்.  ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com