மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை புதுக்கோட்டை வந்த அஹோபில மடத்தின் 46ஆவது பட்ட ஜீயா் ஸ்ரீமத் ரங்கநாத மகாதேசிக அழகிய சிங்கா் சுவாமிகளுக்கு பக்தா்கள் பூா்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனா்.
புதுக்கோட்டை திலகா் திடல் அருகேயுள்ள ஏவிசிசி பள்ளியின் நிறுவனா் கணேசன் இல்லத்தில் உள்ள தங்க மண்டபத்தில் ஸ்ரீ மாலோல நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
முன்னதாக புதுக்கோட்டை வந்த ஜீயருக்கு ஏவிசிசி கணேசன், மல்லிகா கணேசன் உள்ளிட்ட பக்தா்கள் பூா்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா்.