மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 365 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் பங்கேற்றனா்.