அரசு மருத்துவமனையில் குழந்தை திருட முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு

அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தை திருட முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு

அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குழந்தையைத் திருட முயற்சித்ததாக மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களால் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com