அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குழந்தையைத் திருட முயற்சித்ததாக மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களால் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.