அரசு ராணியார் பள்ளியில் சமத்துவப் பொங்கல்

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்த நிகழ்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெரியண்ணன் அரசு தலைமை வகித்துப் பேசினார். நிகழ்ச்சியில் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன். இளைஞரணித் துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com