கையெழுத்து இயக்கம் தொடக்கம்

தமிழகத்தில் அனைத்து அரசுப் பணிகளையும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சோசலிச மாணவர் மன்றம்

புதுக்கோட்டை: தமிழகத்தில் அனைத்து அரசுப் பணிகளையும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சோசலிச மாணவர் மன்றம் மற்றும் இளைஞர் மன்றம் சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
மன்றத்தின் மாநில அமைப்பாளர் அ.மெ. சிவநந்தினி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் க.சி. விடுதலைக்குமரன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
பொதுமக்கள் பலரும் பதாகையில் கையெழுத்திட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com