பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் குறவனிக்காட அய்யனார் மற்றும் பிடாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பாலாலயம் நடைபெற்றது. சுற்றுப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.