செப். 27-இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோ ட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 27) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

புதுக்கோ ட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 27) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. 
இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் தொடர்பான கேள்விகளை எழுப்பிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com