பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் பி.ராமசாமி தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு முன்னிலை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 70 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.