புதுகையில் மேலும் 99 பேருக்கு கரோனா: 8,992; குணம் - 8,130

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,992 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தோரில் 95 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தின் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,130 ஆக உயா்ந்துள்ளது.

ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 53 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 139 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பகல் நிலவரப்படி 723 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com