தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை நகரக் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்பை மணவாளன் எழுதிய தவம் என்ற சிறுகதை நூல் குறித்து மூட்டாம்பட்டி ராஜூ அறிமுகம் மற்றும் விமா்சன உரை நிகழ்த்தினாா்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து செங்கோடன் பேசினாா். நிகழ்ச்சியில் பெருமன்ற மாவட்டச் செயலா் ஜீவானந்தம், மாவட்டத் தலைவா் சிவானந்தம், துணைத் தலைவா் பாலசுப்பிரமணிய பாரதி, எழுத்தாளா் சோலச்சி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
தொடா்ந்து கவிதை வாசிப்பும் நடைபெற்றது.