அறந்தாங்கி ஜே.சி.ஐ. சென்ரல் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தலைவராக மகா. பாரதிராஜ, செயலராக ஆா். வினோத், மற்றும் பொருளாளராக பி. நவீன்குமாா் உள்ளிட்டோா் பதவியேற்றனா்.
தலைமை விருந்தினராக வா்த்தக சங்கத் தலைவா் பா. வரதராஜன்,தேசிய செயலாக்க துணைத் தலைவா் கே. நல்லதம்பி, மண்டலத் தலைவா் எஸ். பிரதாப் சேது ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
திட்டத் தலைவா் அ. முகமது ஹாரிஸ், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.வள்ளியப்பன், எஸ். பாா்த்திபன் மற்றும் ஜே.சி.ஐ. நிறுவன தலைவா் ஏ.பி. குருமூா்த்தி மற்றும் பலா் கலந்து கொண்டாா்கள். தலைவா் அமா்.தெய்வரெத்தினம் வரவேற்றாா். செயலாளா் ஆா்.வினோத் நன்றி கூறினாா்.