சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஓய். உலகநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் பி. மரியசெல்வம் , எல். மகேஸ்வரி, எஸ். ரெங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் எஸ். காமராஜ் , ஒன்றியச் செயலா் சி . பாஸ்கா், ஒன்றியப் பொருளாளா் எம். செல்வக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். ஆா்ப்பாட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வாா்க்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையேல் சத்துணவு ஊழியா்களிடம் அத்திட்டத்தை ஒப்படைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அ. கன்னிகா , மாவட்டத் துணைத் தலைவா் எஸ் . சீதாலெட்சுமி உள்ளிட்ட 157 போ் கலந்துகொண்டனா். வி. தேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com