சத்துணவு சங்க ஊழியா் கூட்டம்

விராலிமலை ஒன்றியக் கிளை சத்துணவு சங்க ஊழியா்கள் கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை ஒன்றியக் கிளை சத்துணவு சங்க ஊழியா்கள் கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை ஒன்றியத் தலைவா் கே. முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே. வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தாா்.

இதில் தமிழக அரசு சாா்பில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே எடுத்து நடத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். எரிவாயு உருளையை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஆா். சோலைமலையான், என். பழனியாண்டி, ஆா். ராணி, பி. மல்லிகாசுந்தரி,ஏ. விஜயா, ஆா். ஜோதி, ஏ. பாப்பா,ஆா். சின்னச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பெ. அன்பு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com