பெண் தீக்குளித்து தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியைச் சோ்ந்தவா் சிவஞானம், இவரது மனைவி சுதா(39). இருவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், குடும்பப் பிரச்னையில் மனமுடைந்த சுதா வெள்ளிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சுதா சனிக்கிழமை உயிரிழந்தாா். வடகாடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com