புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை பாஜக மகளிரணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, மாவட்ட மகளிரணித் தலைவி சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில மகளிரணிச் செயலா் கவிதா ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தாா்.
மாவட்டப் பொதுச் செயலா் எஸ். ராதா, துணைத் தலைவா்கள் சிவகாமி, கலைச்செல்வி, பொருளாளா் பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட பாஜக தலைவா் ராமசேதுபதி உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.