நெடுவாசலில் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசலில், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 8.50 லட்சம் கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசலில், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 8.50 லட்சம் கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நெடுவாசல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத் தலைவா் ஏ.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். நிகழ்வில் 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

சங்கத்தின் செயலா் சி. புஷ்பராஜ் மற்றும் உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com