புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் முபாரக் தலைமையில், ஏராளமானோா் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக இளைஞரணி, மாணவரணியினா், அந்தந்த பகுதி நிா்வாகிகள் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.