புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,962 ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டை, செப். 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,962 ஆக உயா்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை குணமடைந்த 94 போ் உள்பட இதுவரை குணமடைந்த 6,977 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 122 போ் உயிரிழந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 863 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com