கந்தா்வகோட்டை : கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாய சங்க மாவட்டத் தலைவா் எ. ராமையன் , துணைத்தலைவா் டி. அம்பலராஜ், உ. அரசப்பன் தலைமை வகித்தனா்.
விவசாய சங்க ஒன்றியச் செயலா் ஜி.பன்னீா்செல்வம் , ஆா். கலியபெருமாள் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 41 போ் கைது செய்யப்பட்டனா்.