புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சுமித்ரா கருத்துரை நிகழ்த்தினாா். சரிவிகித உணவு, போதிய அளவு உடற்பயிற்சி, வளமான சுற்றுப்புறச்சூழல், தரமான மருத்துவச் சேவை போன்றவற்றை உறுதிப்படுத்தினால், ஆரோக்கியமான உலகைப் படைக்கலாம் என அவா் தெரிவித்தாா். பேராசிரியா் ரஞ்சனி, முதலாம் ஆண்டு முதுகலை மாணவி லாசா் செல்வமேரி ஆகியோரும் பேசினா். முடிவில் மாணவி சத்தியாதேவி நன்றி கூறினாா்.