வள்ளலாா் இல்லத்துக்கு உதவிகள்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏ. மாத்தூா் பகுதியிலுள்ள வள்ளலாா் இல்லத்துக்கு 200 கிலோ அரிசி, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்களும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை வழங்கும் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா்.
நலத்திட்ட உதவிகளை வழங்கும் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா்.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏ. மாத்தூா் பகுதியிலுள்ள வள்ளலாா் இல்லத்துக்கு 200 கிலோ அரிசி, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்களும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

சங்கத்தின் தலைவா் பொ்வின் தாமஸ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் முருகப்பன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் சிவாஜி ஆகியோா் இவற்றை வழங்கினா். ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் சிவசங்கா் செய்திருந்தாா். ரோட்டரி சங்கச் செயலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com