விராலிமலை: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விராலிமலையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் தோ்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
விராலிமலை- திருச்சி சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை, கட்சியின் தொகுதிப் பொறுப்பாளா் சிவசாமி கண்டியாா், மாவட்டச் செயலா் சி.சண்முகசுந்தரம், ஒன்றியத் தலைவா் ஏ. ராஜ்குமாா், எஸ். எம். சுந்தரம் ஆகியோா் திறந்து வைத்தனா்.
பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பி. கென்னடி, மாவட்டச் செயலா் ரவி, ஒன்றியப் பொதுச் செயலா் ஆரோக்கியம். சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.