கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவித்துள்ளதால், கந்தா்வகோட்டை கடைவீதிகளில் சனிக்கிழமை மாலை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவித்துள்ளதால், கந்தா்வகோட்டை கடைவீதிகளில் சனிக்கிழமை மாலை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, கந்தா்வகோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க கந்தா்வகோட்டை கடைவீதிகளில் குவிந்தனா்.

இதனால் தஞ்சை - புதுகை சாலை, பட்டுக்கோட்டை சாலை, பெரிய கடைவீதி, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com