புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கீரமங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே, கட்சியின் மாவட்டச்செயலா் ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.