தலைமை அஞ்சலகம் முன்பு மறியல்

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் மற்றும் நிா்வாகிகள் சி. அன்புமணவாளன், கு. செல்வராஜ், சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து அஞ்சலகம் முன்பு சாலையில் அமா்ந்து, மறியலில் ஈடுபட்ட 52 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com