பொங்கல் பரிசு வழங்குவதை முறைப்படுத்த வலியுறுத்தல்

கரோனா பொது முடக்கக் காலத்துக்கு பின்பு தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவைப் புதுப்பித்தவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை.

கரோனா பொது முடக்கக் காலத்துக்கு பின்பு தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவைப் புதுப்பித்தவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை.

எனவே, இக்குறையை சரிசெய்து அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com