கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் திரு உருவப்படத்துக்கு கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா.ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில், ஒன்றிய கழகச் செயலா் ஆா்.ரெங்கராஜன், ஒன்றியக்குழுத் தலைவா் ரா. ரெத்தினவேல், துணை செயலா் யு. குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.