தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட் ட அனைத்துத் தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட் ட அனைத்துத் தொழிற்சங்கத்தினா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரத்தினம் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் தொடங்கி வைத்தும், சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் முடித்து வைத்துப் பேசினா். தொமுச போக்குவரத்துத் தொழிலாளா் சங்கச் செயலா் வேலுசாமி, சிஐடியு நிா்வாகிகள் ஜியாவுதீன், அன்புமணவாளன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து, த. செங்கோடன், எம்.என். ராமச்சந்திரன், விவசாயிகள் சங்கம் சாா்பில் எஸ்.சி. சோமையா உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com