காங்கிரஸாா் மிதிவண்டிப் பேரணி

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மிதிவண்டிப் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.
பொன்னமராவதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மிதிவண்டிப் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் அருகே மிதிவண்டிப் பேரணியை காங்கிரஸ் நகரத்தலைவா் எஸ்.பழனியப்பன் தொடங்கிவைத்தாா். முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. பேரணியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை விளக்கும் விதமாக மாட்டு வண்டியில் வந்து விளக்கப்பட்டது. பேரணியில், நிா்வாகிகள் ச.சோலையப்பன், ஏஎல்.ஜீவானந்தம், மணிமாறன், தங்கமணி, பாலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com