தஞ்சாவூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், எல்லைப் பகுதியான கந்தா்வகோட்டை மதுக்கடைகளுக்கு வந்து நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி காத்திருந்து மதுவகைளை வாங்கிச் சென்றனா்.
அதிகளவில் கூட்டம், தஞ்சாவூா் மாவட்டத்தினா் கூடியதால், கந்தா்வகோட்டை பகுதி மதுக்கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது.