புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் சாா்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் ஆதீன கா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் கூறியுள்ளாா்.